உவமைக்கவிஞர் சுரதா வாழ்த்துரை

1992 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 75 ஆம் ஆண்டு விழா கவியரங்கம் சென்னை வாஹினி ஸ்டுடியோ  வாஸவி மகாலில் நடைபெற்றது, கவியரங்கத்தலைவர் உவமைக்கவிஞர் சுரதா அவர்கள். அறந்தைத் திருமாறனைக் கவிபாட அழைத்தபோது;

வெண்பொன்என்னும்வெள்ளியைக்காட்டிலும்
செந்தீயில்வெந்தசெம்பொன்சிறந்தது;
அல்லியைக்காட்டிலும்அரவிந்தம்என்னும்
பூத்தசெந்தாமரைப்பூவேசிறந்தது!
தெள்ளியதிருத்தக்கத்தேவரைகாட்டிலும்
அம்புபட்டிறந்தகம்பனேசிறந்தவன்!
கூழுக்குப்பாடினாள்கூன்கிழவிஅவ்வை
காசுக்குப்பாடினான்கம்பன்,நமது
அன்பிற்,குரியஅறந்தைத்திருமாறனோ
ஏதும்கேளாமல்இனாமாய்ப்பாடுவார்!
வீட்டிலும்தமிழ்ப்பணி!வெளியிலும்தமிழ்ப்பணி!
ஏட்டிலும்தமிழ்ப்பணி!இவற்றைத்தவிர
நம்மவர்க்குமுண்டோவேறுநற்பணி!
என்றுகேட்கும்இந்தக்கவிஞர்
அறந்தைத்திருமாறன்பாடுவார்இப்போ
Back to Top