கவிப்பேரரசு கண்ணதாசன் வாழ்த்துரை

நண்பர் அறந்தைத்திருமாறன் அவர்களது கவிதை, யாப்பு முறை தவறாமல் அமைந்துள்ளது. எண்சீர் விருத்தம் ஓசையோடு இலங்குகிறது.
விதவை மறுமணம் பற்றிய சுவையான கருத்து!
சுவையான கருத்து!
சுவையான கவிதை! சுகமான தமிழ்!
வாழ்க கவிஞர்!

அன்பு
கண்ணதாசன்


Back to Top