பாட்டுக்கவிக்கு சீட்டுக்கவி!

காவியமே! கவிக்கடலே! அமுத ஊற்றே!
கம்பனுக்குப் பின்வந்த கவிதைக் கோவே!
பாவியமே! பைந்தமிழே! பண்பே! அன்பே!
பாடலினால் மாந்தருளம் மலர்ந்த பூவே!
ஓவியமே! உணர்வுகளை உருவம் காட்டும்
ஒப்பற்ற தனித்திறமைச் சொல்லேர் வாலி!
மேவியதே னருவிநூல் தந்தேன்! வந்தேன்!
மிக்கவரே! அணிந்துரைதான் விரைந்து தாரீர்!

நினைவூட்டும்

(அறந்தைத்திருமாறன்)

17 Comments

  1. Pingback: cialis online cheap

  2. Pingback: lasix medication

  3. Pingback: clozaril medication

  4. Pingback: vidalista 20mg price

  5. Pingback: order sildenafil viagra

  6. Pingback: cialis bph reviews

  7. Pingback: minoxidil liquid kirkland

  8. Pingback: tadalafil 10mg uses

  9. Pingback: walgreens minoxidil reddit

  10. Pingback: terbinafine antifungal summary

  11. Pingback: toradol short term instructions

  12. Pingback: avanafil contraindication overview

  13. Pingback: vardenafil 20 mg dose notes

  14. Pingback: vardenafil vs viagra

  15. Pingback: important safety warnings

  16. Pingback: orlistat side effect reference

  17. Pingback: amoxicillin interaction with vitamins

Comments are closed.

Back to Top