| ஆண்:- | அத்தை | மகளே! | சித்திரப் | பெண்ணே! |
| அழகே! | மயிலே! | வாவா! | ||
| அக்கம் | வரவா! | முத்தம் | தரவா! | |
| வெக்கம் | ஏனடி | மானே! | ||
| பெண்:- | மொட்டு | மல்லிகை | மணக்கும் | – உந்தன் |
| மோகமென் | மனதைத் | தகர்க்கும்! | ||
| கட்டுக் | குலையா | மேனி | இருக்கு | |
| கட்டி | அணைத்திட | வாவா! | ||
| ஆண்:- | அணைப்பிலே | சுகத்தைத் | தரவா | – உன்னை |
| அமுதக் | கடலிலே | விடவா! | ||
| உனக்கும் | எனக்கும் | உறவு | – தருமே | |
| ஒவ்வொரு | நாள்வரும் | இரவும் | ||
| பெண்:- | கிணற்று | நீருநான் | உனக்கு | – இதில் |
| கேட்கத் | தோனுமோ | கணக்கு | ||
| திகட்டும் | வரைக்கும் | இன்பம் | – அதையே | |
| எடுத்திடு | கொடுத்திடு | வாவா! | ||
| ஆண்:- | தங்கத் | தாலியுடன் | வரவா | – என்னைத் |
| தாரை | வார்த்துத் | தரவா! | ||
| கோவைக் | கனியே! | குங்குமச் | சிமிழே! | |
| பாவை | விளக்கே! | வாவா! | ||
| இருவரும்:- | ஒன்று | சேருவோம் | தோதா | – இதை |
| உலகம் | வெறுக்குமோ | தீதா! | ||
| வாழ்ந்து | காட்டுவோம் | வாவா! | -வாழ்வில் | |
| வெற்றி | நாட்டுவோம் | வாவா! |
இருவரும்:- ஒன்று சேருவோம் தோதா – இதை – உலகம் வெறுக்குமோ தீதா! வாழ்ந்து காட்டுவோம் வாவா! வாழ்வில் – வெற்றி நாட்டுவோம் வாவா
