| உரசும்போது | உணர்வு | வந்தது! | |
| உற்றுப்பார்க்க | போதை | வந்தது! | வந்தது! |
| திரைமறைந்த | காதல் | வந்தது! | |
| தெவிட்டிடாத | இன்பம் | வந்தது! | வந்தது! |
| காமம்வேலி | தாண்ட | வந்தது! | |
| கட்டுப்பாடு | குறுக்கே | வந்தது! | வந்தது! |
| நானம்மிஞ்சி | நழுவ | வந்தது! | |
| நாற்குணமதை | தடுக்க | வந்தது! | வந்தது! |
| தொட்டபோது | காந்தம் | வந்தது! | |
| சுவைத்துப்பார்க்க | எண்ணம் | வந்தது! | வந்தது! |
| கிட்டப்போக | அச்சம் | வந்தது! | |
| கிறுக்குப்போல | மயக்கம் | வந்தது! | வந்தது! |
| கட்டியணைக்க | ஆசை | வந்தது! | |
| காலன்போல | பயமும் | வந்தது! | வந்தது! |
| எட்டிப்போக | நிலைமை | வந்தது! | |
| இடைவிடாத | ஏக்கம் | வந்தது! | வந்தது! |
