புத்தர்-ஏசு-நபி-சிபி!

பஞ்சத்தைஓட்டிடுவார்;மக்கள்மீளப்
பகுத்தறிவைஊட்டிடுவார்;துணிவைத்தந்து
அஞ்சுநிலைபோக்கிடுவார்;விழிப்புதந்து
அவலநிலைநீக்கிடுவார்;அடிமைஆண்டான்
கெஞ்சுநிலைதுறத்திடுவார்;கீழும்மேலும்
கெடுப்பவனின்வேரறுப்பார்;கொடியோர்நாட்டில்
மிஞ்சுநிலைதடுத்திடுவார்;அவரைத்தானே
மேதினியில்மனிதரிலேதெய்வம்என்போம்!
கொத்தடிமைஒழித்தவரை;கொடுமைகண்டு
குமுறியெழும்குணத்தவரை;ஏழைவாழ
நித்தமுழைக்கின்றவரை;நேர்மைநீதி
நிலைக்கவழிசெய்பவரை;உலகேமெச்சும்
வித்தையிலேவல்லவரை;நாடுஓங்க
விடியலினைத்தந்தவரை;காலந்தோறும்
முத்தமிழே;ஆருயிரே;அமுதேஎன்று
மூவுலகும்தலைவணங்கும்மறுப்பாருண்டோ?
பசித்திருப்போர்நிலையறிந்துஅதனைப்போக்க
பாதைவழிதேடியவர்புத்தரென்போம்!
கசிந்துருகிப்பயிர்வாடதானும்வாடும்
கருணைமனங்கொண்டவர்தான்ராமலிங்கர்!
நசிந்துடலில்நோயுற்றஉயிருக்காக
நற்புதுமைநிகழ்த்தியவர்ஏசுநாதர்!
புசித்திடவேபுறாகேட்டவேடனுக்குப்
பொன்னுடலைச்“சிபி”தந்தார்!உண்டோ
சாந்தியொற்றுமையமைதிசமத்துவத்தைத்
தாரணிக்குத்தந்து“நபி”நெறியில்
மாந்தரதுமடமையிருள்போக்கவந்த
மணிவிளக்குசாக்ரட்டீஸ்லிங்கன்கமால்
காநதி,பெரியார்அண்ணாதிருவள்
காட்டும்வழிநடந்துநல்அறிவைஆள்வோர்
ஏந்துசுடர்ஒளியினிலேஉலகேஉய்யும்!
ஏதுயினிமானுடத்திற்கிடர்பாடேது?

கண்கள்

கண்ணும்கண்ணும்காணும்போது
கவிதைபேசுது!கணைகள்வீசுது!
காந்தம்பிறக்குது!கதவுதிறக்குது!
காதல்துளிர்க்குதுகதையேமாறுது!
பெண்ணைஆணைப்பிணைக்குது!இணைக்குது!
பேதம்மறக்குது!வேதம்துறக்குது!
துடிக்குது!முடிக்குது!துள்ளிக்குதிக்குது!
வெடிக்குதுவெறுக்குது!விளங்கமறுக்குது!
நெறியைமீறுது!நிலைமைமாறுது!
உலகைத்துருப்பெனஒதுக்கிப்போடுது!
மதியைஅழிக்குது!மனதைமயக்குது!
சொந்தம்இழக்குது!சுகமேநினைக்குது!
உள்ளம்உடைக்குது!ஊமையாக்குது!
உணர்வைத்தூண்டுது!உணவைமறக்குது!
கலகம்விளைக்குது!கனவில்மிதக்குது!
இன்பம்தேடுது!இறகுமுளைக்குது!
பொறுமைஇழக்குது!பெருமைகுலைக்குது!
உரிமைமீறாது!உறவைஉதறுது!
வறுமைவளமைவாழ்வைமறக்குது!
வசைவோர்!இசைவோர்!ஒன்றெனஎண்ணுது!
உயரப்பறக்குது!ஊஞ்சலில்ஆடுது!
துயரம்நொறுக்குது!துணிச்சல்பெருக்குது!
உயிரில்நுழையுது!ஒளிந்துசிரிக்குது!
நெஞ்சைப்பிழியுது!நெருப்பாய்எரிக்குது!
கட்டும்கயிராய்!காலன்விடமாய்!
தூண்டில்முள்ளாய்த்தொடருதுபடருது
கிட்டஅழைக்குது!கிறுக்கைப்பெருக்குது!
முட்டாளாக்குது!மோகம்ஊட்டுது!
வீரப்போர்பலவிளைக்குது!அழிக்குது!
“வெறி”யைத்தூண்டுது!வெல்லுது!கொல்லுது!
வெற்றியில்சிரிக்குது!கண்ணீர்இனிக்குது!
வீழ்ச்சியில்சிரிக்குது!கண்ணீர்கரிக்குது!
அண்ணலும்நோக்கிடஅவளும்நோக்கிட
கண்ணின்பிரசவம்கம்பன்காவியம்!
மும்தாஜ்ஷாஜகான்விழிகளும்நோக்கிட
தாஜ்மகால்பிறந்தது!உலகம்வியந்தது!
கண்ணொடுகணணினைநோக்கிடவாய்ச்சொல்
காணுமோபயனெதும்;வள்ளுவர்கேட்டார்!
அமராவதிஅம்பிகாபதிகண்மொழி
காதலைவளர்த்தது!வாய்ச்சொல்அழித்தது!
ரோமியோசூலியட்லைலாமஜ்னு
காவியம்வந்ததுகண்வழிதந்தது!
அனார்கலி“கண்”-”வாள்”சலீமைத்தாக்கிட
அக்பரைபகைத்தது!அழிவைவிளைத்தது!
சாம்ராஜ்யங்கள்எழுந்ததும்விழுந்ததும்
சரித்திரக்கண்வழிச்சாதனை!வேதனை!
கண்கள்கண்களைக்காண்பதுதவறோ!
கண்களில்வலிமைதந்தவர்எவரோ!

நெறிக் குறவர்

நரிபுடிச்சோம்முயல்புடிச்சோம்காடைபுடிச்சோம்ஆயாலோ!
காணாங்கோழிகூழக்கடாமான்புடிச்சோம்ஆயாலோ!
கொம்புநகம்பல்லுதோலுவாலுவிப்போம்ஆயாலோ!
வம்புவாதுசூதுபொய்யிபேசமாட்டோம்ஆயாலோ!
கூட்டம்கூடிடப்பாதாளம்ஆட்டம்போடுவோம்ஆயாலோ!
குடுத்தகஞ்சிகாசுவாங்கிகும்புடுவோம்ஆயாலோ!
இப்பஎங்கநெலமைவேறேஇதுதெரிமாஆயாலோ!
பாசிமணிகள்ஊசிவித்துப்பணம்குமிக்கிறோம்
அரசுதந்தகெட்டிவீட்டுலஅண்டிக்கிட்டோம்ஆயாலோ!
அங்கேநாலுவாழைதென்னைவச்சுப்புட்டோம்ஆயாலோ!
கரண்டுவௌக்குடிவிரேடியோகுடிநீரோடஆயாலோ!
கட்டித்தந்தார்பள்ளிக்கூடம்படிச்சுப்புட்டோம்ஆயாலோ!
பள்ளிப்படிப்பைநாங்கபடிச்சோம்பாட்டன்போலஇல்லீங்க
பக்குவமாஉலகத்தோடஒட்டிக்கிட்டோம்ஆயாலோ!
வேட்டிகட்டிசட்டைமாட்டிவெளியேவாரோம்ஆயாலோ!
வெட்டிப்புட்டோம்குடுமியைத்தான்குளிக்கிறொமைஆயாலோ!
கல்யாணவீடுபோறதில்லைஎலைஎடுக்கலேஆயாலோ!
எங்கவிட்டுலேகல்யாணத்திலேஎலைச்சாப்பாடுஆயாலோ!
சாமிசாமிநாங்கசொன்னோம்சிச்சியின்னிங்கஆயாலோ!
சமத்துவமாமதிக்கயிப்போஒசந்துபுட்டோம்ஆயாலோ!
கூட்டுறவுலேஅரிசிபருப்புகொடுக்கிறாகஆயாலோ!
ஓட்டுப்போடும்உரிமைகூடஇருக்குதுங்கஆயாலோ!
காட்டுநரிக்குறவர்இப்போநெறிக்குறவராஆயிட்டோம்!
கருணையோடஅரசாங்கந்தான்காத்துவருதுஆயாலோ!
காடுவேலைகழனிவேலைகளத்துமேட்டுலேஆயாலோ!
கருத்தைமாத்திஉழைக்கிறதைக்காணவாங்கஆயாலோ!
கூத்தாடிவயல்அறந்தாங்கியிலேதிருச்சிதேவராயநேரி
குடியிருக்குறோம்நாற்பதாண்டாபிழைத்திருக்கிறோம்ஆயாலோ!

சுனாமியே இனி வராதே

ஆக்குவதும்காப்பதுவும்அழிப்பதெல்லாம்
ஆண்டவனின்செயலென்றுஅன்றேசொன்னார்!
ஆக்குவதுஅவன்செயல்தான்;நம்மால்இல்லை
ஆக்கியநல்உயிர்,பொருளையார்காக்கின்றார்!
ஆக்கமுடன்உயிரினங்கள்உழைத்துழைத்து
அரும்பாடாய்உயிர்,பொருள்கள்காக்கக்கண்டோம்
நீக்கமறஇறையவனேகாப்பானென்றால்
நிறை,குறைகள்நிந்தனைஏன்?தீர்ப்புஉண்டா?
ஒருவன்மற்றொருவனுயிர்போக்கிவிட்டால்
ஊருலகம்கொலைகாரன்என்றேசொல்லும்!
ஒருகொலைக்கேசிறையுண்டு;தூக்குஉண்டு!
ஓருயிரா?ஜப்பானில்சென்டாய்மினாமி
பெருநகரேஅழிந்துபடசுனாமிதந்த
பெருந்துரயம்;இருபதினாயிரவர்மாண்டார்!
விரும்பித்தான்இறைவன்கொலைசெய்கின்றானா?
விடையிலையா?பொறுப்பாளிஇதற்கில்லையா?
வீடுமுதல்கார்கப்பல்ரயில்விமானம்
விரிவாக்கஅணுவுலைகள்பெட்ரோல்டீசல்
தேடறியவிஞ்ஞானசாதனங்கள்
திகைப்பூட்டும்தொழில்நுட்பம்;அனைத்தும்வீழ்த்தி
நாடழித்துப்போட்டசெயல்நன்றோ;தெய்வம்
நன்மைசெயத்தானுண்டு;இதுவோகொடுமை!
வாடிடுதேமக்கள்மனம்உலகமெங்கும்!
வடிக்கிறதேகண்ணீர்;இறைஅறிந்தாலென்ன?
போர்வெறிகொண்டமெரிக்காஜப்பான்நாட்டில்
போட்டஅணுகுண்டாலேமூன்றுலட்சம்
பேர்மாண்டார்;ஹிரோஷிமா,நாகசாஹி,
பெருந்துயரைக்கண்டது;பின்மீளலாச்சு!
வேரறுத்தஅமெரிக்காகுனியலாச்சு!
வீழ்ந்துபட்டஜப்பானோநிமிரலாச்சு!
சீரழித்தாய்சுனாமியேஜப்பான்மீளும்!
சீருபெரும்;பேருபெறும்;உலகம்காணும்!
போனவுயிர்மீண்டிடுமா?பால்குடித்த
பிஞ்சுமுதல்வயோதிகரைஅழிக்கலாமா?
நாணமிலாச்செயலன்றோ;தெய்வத்திற்கோ
நற்கருணைசிறிதில்லை;உலகேதூற்றும்
ஈனசெயல்;சுனாமியேதாக்கலாமா?
எங்கள்தமிழ்நாட்டோடுஇலங்கைசேர்த்து
போனமுறைநீயழித்தாய்;ஜப்பான்இன்று
புதைகுழியாய்மாறியதேஇனிவாராதே!
சாகாமல்வாழ்ந்தவர்கள்யாரும்இல்லை!
சாவுக்கும்விதிமுறைகள்வகுத்தாய்நீயே
சாவுக்குஅஞ்சியஞ்சும்காலம்போச்சு!
சாவுண்டு;இதையறிந்தேவாழுகின்றோம்!
தீவுமுழுதாய்அழித்தாய்;ஜப்பான்நாட்டார்
தீமையவர்செய்ததென்ன?கொடுமையன்றோ
சாதிக்கப்பிறந்தவர்கள்;ஜப்பான்நாட்டை
சாவுலகுஅனுப்பிடினும்மீண்டும்வெல்வார்!

ஆடு

ஒடிச்சுப்போட்டஇலையைத்தின்னு
ஊத்திவச்சகழனிகுடிச்சு
ஒங்கபின்னேசுத்திவந்தஆடுங்க–நாங்க
உண்மையிலேநம்பிவந்தோம்பாருங்க
கெடயைப்போட்டுவயல்வெளியிலே
புளுக்கைசிறுநீர்எருவாமாத்தி
விடிஞ்சதுமேதண்ணிகாட்டிவிட்டீங்க–எங்களை
விரட்டிநல்லாபுல்வெளியிலேவிட்டீங்க
ஆத்துஓரம்காட்டுஓரம்
அருகிருக்கும்செடியின்ஓரம்
மாத்திமாத்திமேயவிட்டீங்கஎங்களை–நாங்க
மறக்கமாட்டோம்உயிருள்ளவரைஉங்களை
நம்பிவந்தஎங்களுக்கு
நல்லதையேசெய்தநீங்க
அன்புகாட்டத்தவறினதுஎன்னங்க–கழுத்தை
அறுத்துயெங்கள்உயிர்பறிப்பதுஎன்னங்க
காலுநாலைக்கட்டிப்போட்டு
கழுத்தறுத்தபோதுமுங்கள்
கருணையைத்தான்நினைச்சிருப்போம்அய்யாவே–நாங்க
கதறுவதுஉங்கநினைப்பிலேமெய்யாவே
காந்திபுத்தர்மகாவீரர்
கருணைராமலிங்கஅடிகள்
சாந்திமார்க்கம்சத்தியத்தைச்சொன்னீங்க–எங்களைச்
சந்தைக்கடையில்கழுத்தறுத்துக்கொன்றீங்க.
உலகத்திற்கேசாமாதானம்
ஒற்றுமையோடிஹிம்சைகூறி
கலகமின்றிகொலைதடுத்ததுநீங்கதான்–எங்களை
கழுத்தறுத்துபோடுறதும்நீங்கதான்.
காட்டில்வாழும்மிருகங்களும்
ஓடிஒளிந்துபிழைக்குதுங்க
வீட்டில்உங்ககூடவாழ்ந்தோம்நாங்களே
வெட்டிப்பலிகொடுபபதுவோநீங்களே

தேனீ

ஆயிரமாயிரம்தேனீகாலைமாலை
அலைந்தலைந்துபூவமர்ந்துஎடுத்ததேனை
ஆயிரமாயிரம்அறைசேர்கூட்டுக்குள்ளே
அன்றாடம்சிறுசிறுகசேர்த்துவைக்கும்!
ஏழைசிறுஉண்டியலில்காசைப்போட்டு
எப்போதுநிறையுமெனக்காத்திருப்பான்!
ஏழையிவன்உண்டியலைத்திருடன்கொண்டால்
என்னாகும்;தேனியையும்இணைத்துப்பாரீர்!
தேன்கூட்டைக்கட்டியதற்கார்தான்தந்தார்!
தேனெடுத்துயாரதற்குச்சேர்த்துத்தந்தார்!
ஊனுறக்கமின்றிமலர்மலர்க்குத்தாவி
ஓய்வின்றிஉழைத்ததுவும்தேனீயன்றோ!
வான்மழையில்கடும்வெயிலில்வறட்டுக்காற்றில்
வகைதொகையாய்க்காத்திருந்ததெவரோசொல்வீர்!
மானமொடுஎவருதவிதயவும்இன்றி
மாண்புடனேவாழுவதும்தேனீயன்றோ!
மாடெருமைஆடுபசுகுருவிகோழி
மனிதனதற்குணவளித்துக்காப்பதுண்டு
பாடதற்குமனிதனவன்படுவதாலே
பலவகையில்பங்கெடுக்கும்உரிமை
கேடெவர்க்கும்எண்ணாமல்அடிமையின்றி
கிடைத்ததேன்உண்டுவாழ்கின்றதேனீ
கூடழித்தான்;தேனெடுத்தான்;மனிதன்உண்டான்
கொள்ளையிது!பெருங்கொடுமை!!மாற்றுகாண்பீர்!

 புற்று

பூமியிலேஅழகழகாய்ப்புற்றுதோன்றும்!
புனிதமிகும்கோபுரம்போல்உயர்ந்துகாணும்!
சாமியில்லைபுற்றுக்குள்;எறும்புக்கூட்டம்
சமத்துவத்தைஒற்றுமையைமனிதர்கட்கு
காமிக்கும்வகையாகவாழ்ந்துகாட்டி
கருத்துடனேகூட்டுறவின்உயர்வைநாட்டும்!
சேமிக்கும்பழக்கத்தைமனிதர்கட்டு
சொல்லியதேஎறும்புகளின்கூட்டம்தானே.
அலையலையாய்சுறுசுறுப்பாய்அங்கும்இங்கும்
அலைந்தலைந்துஉணவுகளைத்திரட்டிவந்து
வலைக்குள்ளேசேமித்துமழைக்காலத்தில்
வாழ்வதற்குவழிகண்டஎறும்புக்கூட்டம்
மலையளவுஅறிவுரையைமனிதனுக்கு
மணிமணியாய்த்தந்ததுவும்;கூட்டுவாழ்க்கை
குலையாமல்வாழ்ந்துகாட்டிஒரேபுற்றுக்குள்
குறைவின்றிவாழ்வதுவும்எறும்புதானே!
புற்றதற்குக்கட்டுதற்குக்கற்றுத்தந்த
பொறியாளர்எவருண்டு;போர்க்காலத்துப்
பற்றுடையவீரன்போல்பரபரத்துப்
பாங்குடனேசிறுவாயில்மண்சுமந்து
பொற்கொல்லர்நகைசெய்தல்போலேஅந்தப்
புற்றுதனைக்கட்டுவதுஅடடா!அந்தப்
பொற்புடையசாதனைகள்மனிதனுக்குப்
பொறுமைக்கும்திறமைக்கும்சவாலேயன்றோ!
மன்னன்தன்நாட்டிலுள்ளமக்கள்காக்க
மகத்தானகோட்டையதைகட்டிஆங்கே
எண்ணற்றதானியங்கள்களஞ்சியத்தில்
எப்போதும்வைத்திருப்பான்;பசிபஞ்சங்கள்
தன்னாட்டுமக்களினைத்தாக்காவாறு
தடுத்தாள்வான்போர்க்காலம்காப்பான்.இந்த
பொன்னரியதத்துவத்தைமனிதனுக்குப்
புகட்டியதுபுற்றுகளும்எறும்பும்தானே!
போரில்லாஓருலகம்புற்றுக்குள்ளே
புரிந்துசெயல்படுகின்றதலைமைஅங்கே
நீருக்கும்நிலத்திற்கும்சண்டைஇல்லை!
நீபெரியன்&நான்பெரியன்&
யாருணவையார்பறித்தல்பதுக்கல்இல்லை!
யாவருக்கும்சமச்சீர்தான்புதுமைஆட்சி
ஊருலகைக்கட்டியாளும்மனிதன்;இந்த
ஒப்புமைஇல்லாச்செயலைப்போற்றவேண்டும்!

வேர்வைக்குத்தான் வெற்றி

முன்னேற்றம்வேண்டுமென்றமுனைப்புக்கொள்ளு!
மூவுலகும்துணைநிற்கும்விழித்துக்கொள்ளு!
உன்னேற்றம்உன்எழுச்சிமுயற்சியாலே
உலகையேதுயிலெழுப்பு;செயல்கள்செய்நீ!
கண்ணோட்டம்கருத்தோட்டம்புதுமையாக்கு!
காலடியில்உலகமேசுழலும்காண்பாய்!
முன்னோட்டப்படிக்கட்டில்முந்திநில்லு!
முப்பிறப்பின்பலனிப்போஉன்னைத்தேடும்!
விலைகொடுத்தும்வினைமுடிக்கும்துணிவுவேண்டும்!
வீராப்புவெறும்பேச்சுவென்றிடாது!
மலையேறவேண்டுமெனில்வலிமைவேண்டும்!
மனத்துணிவுநம்பிக்கைஉறுதிவேண்டும்!
நிலைஉயரவேண்டுமெனில்உழைக்கவேண்டும்!
நெறிதவறாக்குறிதவறாமுயற்சிவேண்டும்!
அலையைப்போல்முன்னோக்கும்ஆற்றல்வேண்டும்!
அதுஉனக்குத்தரும்வெற்றி!தோல்வி
நேர்மையுடன்உழைத்துப்பார்!நெஞ்சுதூக்கி
நித்தம்நீபாடுபடு!வெற்றிஉன்னை
ஓர்மையுடன்தேடிவரும்!உலகம்உன்னை
உத்தமனாய்அடையாளம்காட்டும்!காண்பாய்!
சீர்மைக்குச்சிறுமையேஇல்லை;நீயும்
சிந்தித்துச்செயத்தக்கசெய்துபாரு!
வேர்வைக்குத்தான்வெற்றி!ஏய்ப்போர்க்கல்ல!
வியந்துயர்த்தும்உலகம்உனைப்போற்றிப்பாடும்!

சமுதாயம் நிமிர வேண்டும்!

ஆண்சாதிபெண்சாதிஇரண்டேயன்றி
அடுக்கடுக்காய்ச்சாதிகள்ஏன்?ஒழிந்தாலென்ன?
தான்சாதிதானுயர்வுமற்றசாதி
தாழ்ந்ததெனும்நிலையழிந்துபோனாலென்ன?
வீண்சாதிபேசுவதால்மோதல்சாதல்
விடிவில்லாபாழிருட்டேசேர்க்கும்;இந்த
தான்தோன்றிசாதிமுறைவேண்டாம்;நாட்டில்
சமத்துவத்தைப்பயிர்செய்வோம்;அமைதிசேர்ப்போம்!
எத்தனையோநூற்றாண்டாய்சாதிபேசி
இப்புனிதமனிதத்தைச்சீரழித்தார்!
வித்தகமாய்நால்வருணகுலஆச்சாரம்
வேரூன்றமனிதகுலம்வீழ்த்திச்சாய்த்தார்!
கொத்தடிமைஏற்றத்தாழ்விகழ்ச்சிபேசி
கொடுஞ்செயலாம்தீண்டாமைதூண்டிவிட்டார்!
சத்துணவில்“சமத்துவபுரத்தில்”“பஸ்ஸில்
சந்தையினில்”சமச்சீரில்”உண்டோசாதி
கடைபோட்டுசாதிவெறிவளர்க்கலாமோ
கண்மூடித்தனம்விட்டுவிழித்தாலென்ன?
நடைபோட்டுச்சட்டத்தின்துணையினோடு
நாளுமதைக்காப்பதுவும்நீதிதானா?
விடைகண்டபலதலைவர்சாதிவாரி
வியூகங்கள்ஆய்கின்றார்ஞாயம்தானா?
தடைவேண்டும்;இனம்ஒன்றேஆக்கல்வேண்டும்!
தப்பேதுசமுதாயம்நிமிரவேண்டும்!
மனிதமுண்டுசாதியில்லைஎன்றேகூறும்
மகத்தானநாள்வரும்நாள்எந்தநாளோ?
அணிதிரண்டுசாதிவாரிபோர்கள்செய்வோர்
அதைமறந்துஓரணியில்திரள்வதெந்நாள்?
பிணியொத்தசாதிசதிஒழிந்ததென்றே
பிரகடணப்படுத்தும்நாள்எந்தநாளோ?
கனியிருக்கக்காய்கவர்தல்தீர்வதெந்நாள்?
கருமுதலேசாதியின்றிப்பிறப்பதெந்நாள்?

துடிப்போடு முன்னேறு!

மூடப்பழக்கத்தைமூடு– வாழ்வின்
முன்னேற்றவழித்தடத்தைநாடு!
ஓடிப்பொருள்புகழ்தேடு– அயரா
உழைப்புதான்உயர்வென்றுபாடு!
எவரெவரும்சமமென்றுஆக்கு– நாட்டில்
ஏழைபணக்காரன்நிலைநீக்கு!
தவறாதுகல்விதொழில்ஊக்கு– ஆய்ந்து
தளிர்க்கட்டும்இளைஞர்மனப்போக்கு!
வளரவிடுபுதுமைகளைப்பற்றி– அது
வழிதிறந்தால்உலகுபெறும்வெற்றி!
புலரட்டுஅறிவுலகம்பெற்றி– ஆங்கே
போய்மறையும்பேதமைகள்வற்றி!
பஞ்சமினியில்லெயெனச்சொல்லு– ஆன்ற
பகுத்தறிவால்உலகத்தைவெல்லு!
துஞ்சுவதைகெஞ்சுவதைக்கொல்லு– எதிலும்
துடிப்போடுமுன்னேறிநில்லு!
நம்பிக்கைகொண்டுநீவாழு– அறிவு
நன்மைதரும்இன்பமெலாம்சூழும்!
தெம்புகொள்உறுதியுனைஆளும்– எட்டுத்
திசைமுழுதும்புகழ்பரவிநீளும்!
Back to Top