யார் ஆண்டாலும்!

இனிஎவரும்அணிமாறிஆட்சிக்கட்டில்
ஏறிடலாம்;தமிழ்நாட்டில்ஏழைபெற்ற
கனிபோன்றதிட்டத்தைநிறுத்திடாமல்
கண்டிப்பாய்தொடர்ந்ததனைசெயத்தான்வேண்டும்!
நனிமிக்கசாணக்யன்அர்த்தசாஸ்த்ரம்
நவிலுகிறஆட்சிமுறைஇதையேசொல்லும்!
எனக்கென்னஎன்றிருந்தால்;ஆட்சி;வீழ்ச்சி
எவ்வழியோநடந்திடலாம்;வரலாறுண்டு!
கொலைகளவு;கற்பழிப்பு;ஜாதிமோதல்
கட்டப்பஞ்சாயத்து;கந்துவட்டி
தலைமுறையைஅழித்தொழிக்கும்குடிப்பழக்கம்!
தனைமறக்கும்அபின்கஞ்சாபோதைப்பாதை
நிலைகுலைக்கும்கடத்தல்கலப்படப்பதுக்கல்
நெறிதவறும்நீதிமுறைகள்ளநோட்டு
விலைபோடும்கொத்தடிமைசிறார்கொடுமை!
வறுமையினைப்பஞ்சத்தைஒழிக்கவேண்டும்!
மத்தியிலேஆட்சிமொழி!நீதிமன்றில்
வழங்குமொழிதமிழ்வேண்டும்!சென்னைதன்னைச்
சுற்றிலுமேதுணைநகரம்அமைக்கவேண்டும்!
திருக்குறள்தேசியநூலாய்ஆக்கவேண்டும்!
வற்றாதநதிகளையேஒன்றாய்ஆக்கி
வளம்மிகுந்ததமிழகமாய்உயர்த்தவேண்டும்!
வெற்றுரைஏன்மெட்ரோரயில்சேதுத்திட்டம்
வியக்கும்வகைசெயல்படுத்திஆளவேண்டும்!
மின்சாரம்பெருக்கிடவேதிட்டம்வேண்டும்!
மிகுமின்சாரரம்பிறர்க்குவிற்கவேண்டும்!
தென்சாரல்மலையோரம்காற்றாலைகள்
திசையெங்கும்அனல்புனல்சூரியமின்சாரம்
தன்சாரம்பார்க்காமல்பெருக்கவேண்டும்!
தகுதிமிகுபெருந்தொழிலின்அதிபர்;மற்றும்
பொன்சாரம்கோபுரத்தில்போர்த்தும்தக்கார்
போன்றவரைமுதலீட்டார்ஆக்கவேண்டும்!
காவிரிநீர்த்தாவாவைத்தீர்க்கவேண்டும்!
கல்வியில்சமச்சீர்தான்ஓங்கவேண்டும்
மேவிய”தை”முதலேதமிழ்ஆண்டு
மேலும்பலகாட்டாற்றில்அணைகள்வேண்டும்!
தாவிவரும்மழைநீரைஏரிகுளத்தில்
தடுத்தாளக்கரையுயர்த்தவேண்டும்;மேற்கே
பாய்நதியைக்கீழ்திசையில்திருப்பவேண்டும்!
பரிந்துரையால்பெரியார்அணைத்தீர்வுவேண்டும்!
கடற்கரையில்நதிக்கரையில்கூவம்ஓரம்
காலமெலாம்வாழ்வோரின்நிலையுயர்த்தி
இடர்பாடுஇலாநிலையில்வாழுதற்கு
ஏற்றதொருவழிகாணவேண்டும்;உழவர்
தொடர்வருவாய்பெற்றுயர்ந்துவாழத்தக்க
திட்டங்கள்வகுத்திடவும்வேண்டும்;நாட்டை
அடர்வருவாய்மாநிலமாய்த்தொழில்கள்கூட்டி
ஆண்டிடவும்வேண்டும்என்வேண்டுகோளே!
அதிகாரம்“அதி”“காரம்”ஆய்வி
அகங்காரம்ஆணவங்கள்ஓங்கிடாமல்
விதிமீறல்,லஞ்சமொடு,ஊழல்தன்னை
விளைக்காமல்அரசுவழிதொடரவேண்டும்!
விதிப்பயனேஎன்றிருந்தகாலம்போச்சு
விம்முகிறநிலை;ஏழைபெறுவா
கொதிப்படக்கவல்லவர்கள்எவரும்இல்லை!
குறியிடுவார்!வாக்களிப்பார்!ஆட்சிமாறும்!
வேண்டுதல்வேண்டாநிலையைஏற்றிடாமல்
விருப்புவெறுப்பிலாநிலையைபோற்றிடாமல்
தூண்டுதல்செய்அறநெறியைஅறிஞர்கூற்றைத்
துச்சமெனஇகழ்ந்ததனால்;இடிப்பாறின்றி
மாண்டழிந்தஆட்சிபலஉண்டு;இதுதான்
வரலாறு;ஆள்பவர்கள்உணரவேண்டும்!
ஆண்டழிந்தான்இராவணனே!விபீசனன்தன்
அறிவுரைகள்ஏற்கவில்லை;முடிவுஎன்னே?

உயிர்தந்து காத்த தமிழ்

நெல்லொன்றுமுளைக்குமே;கிளைஏழுவிரிக்குமே
கதிரொன்றில்நூறுநெல்;கிளைஏழும்விளைக்குமே!
சொல்லொன்றுவிரியுமே;பொருள்நூறுசிரிக்குமே!
செம்மொழியாம்நம்தமிழின்சிறப்பதிலேஇருக்குமே!
எள்ளியொருகுப்பையிலேஎடுத்தெரிந்தகொட்டையுமே
தளிர்த்தங்குவளர்ந்தொருநாள்மாங்கனிகள்தருதல்போல்
நல்லிதயமில்லாதநரிக்கூட்டம்நம்தமிழை
அள்ளியெறிந்தழித்தார்கள்இதுதானேவரலாறு!
ஆரியர்கள்களப்பிரர்கள்வடுகரொடுமராட்டியர்கள்
அடுத்தடுத்துஇசுலாமியர்ஆங்கிலேயர்தொடர்கதைபோல்
சீரியநம்தமிழழித்துஅவரவர்கள்மொழிதனையே
சிம்மாசனம்ஏற்றியுமேசெந்தமிழைப்புறக்கணித்தார்!
மாறியதுஅவர்களதுஆட்சியதிகாரங்கள்
மாறவில்லை;மாற்றமில்லை;அழிவில்லைதமிழுக்கு
தேறியது;செந்தமிழும்செம்மொழியாய்உலகறிய
செழித்ததுவும்;வளர்ந்ததுவும்;தழைத்ததுவும்தமிழ்தானே!
தொல்காப்பியர்இளங்கோமுதல்ஈரடியார்நாலடியார்
நாயன்மார்சித்தர்முதல்நற்சங்கப்புலவர்களும்!
ஒல்காப்புகழ்கம்பரம்பிகாபதியொட்டக்கூத்தர்
வில்லியோடுநக்கீரர்புகழேந்திஅவ்வையார்
திரிவடராசப்பர்சுப்ரதீபக்கவிபோல்வார்
அரிதானதமிழ்காத்துஅரியணையில்ஏற்றினார்கள்!
தென்னாட்டுமன்னர்பலர்புலவர்களின்புரவலராய்
எந்நாளும்காத்ததனால்செந்தமிழும்செழித்ததன்றோ!
காற்றடித்தால்நாணலதுகண்டிப்பாய்ஒடியாது!
கயவர்கள்சூழச்சியினால்கன்னித்தமிழ்அழியாது!
சீற்றமிகு“கடற்கோளில்”சிக்கிப்பின்மீண்டதுவே
முடத்திருமாறன்மூலம்கடைச்சங்கம்கண்டதுவே!
முதற்சங்கம்இடைச்சங்கம்மூழ்கினும்தமிழ்மட்டும்
வாழ்கிறதுகன்னியாகவற்றாதஇளமையோடு
மொழியடிமைகொள்ளுதற்குமுனைந்தார்அறுபத்தைந்தில்
முழுமூச்சில்பலபேர்கள்உயிர்தந்துதமிழ்காத்தார்!
சங்கத்தில்வளர்ந்ததமிழ்!தாய்மடியில்தவழ்ந்ததமிழ்!
சிங்கத்தின்நடைபோட்டுச்சிம்மாசனமிருந்த
பொடுங்கருவிஎனப்புலவர்பொன்னாவில்தழைத்ததமிழ்!
புதுமையெழில்கன்னியெனப்பூத்திருக்கும்இனிய
மங்காதசெம்பொன்னாய்மணிமுத்தாய்ஒளிகாட்டி
எங்களதுவாழ்வோடுஇணைந்திட்டசடர்மணியே!
திங்களிளம்பருதிகாற்றுவானமொடுபூமிபோல
செந்தமிழேநீவாழ்க!செம்மொழியே

தை மகள்

கதிரும்கதிரால்கடலைப்புணர்ந்திட
கார்முகில்பிறந்ததுவேமழைதரும்
கார்முகில்எழுந்ததுவே!
கதிரின்ஒளியைத்தடுத்திடும்குடையாய்
மேகம்முகிழ்ந்ததுவேமண்மேல்
மேகம்பறந்ததுவே!
ஓடிடும்மேகமும்மேகமும்மோதிட
ஓஙகிஒலித்ததுவேஇடியொலி
வாங்கிஒலித்ததுவே!
கூடிடும்தோகைமயில்கள்இணைந்துமே
ஆடிக்களித்தனவேஇன்பம்
கூடிக்களித்தனவே!
வானம்பொழிந்ததுபூமிகுளிர்ந்தது
வயல்கள்நிரம்பினவேஏரிகள்
வயிறுநிரம்பினவே!
தானமும்தவமும்தர்மம்தழைத்திட
வானம்பொழிந்ததுவேவெம்மை
வஞ்சம்அழிந்ததுவே!
காளைகள்பூட்டினர்கழனிகள்ஓட்டினர்
உழவர்நடந்தனரேஉழைக்கும்
உழவர்நடந்தனரே!
கலயங்களேந்தினர்கழனியில்கன்னியர்
கஞ்சிகொணர்ந்தபடிபுல்வெளிப்
பஞ்சில்நடந்தபடி!
ஆடியும்பாடியும்ஓடியும்உழைத்தனர்
அன்பில்நனைந்தபடிதமிழரின்
பண்பில்நிலைத்தபடி!
ஊற்றையும்சேற்றையும்நாற்றையும்இணைத்தே
பயிரைவளர்த்தனரேநாட்டின்
உயிரைவளர்த்தனரே!
பாடிடும்பூங்குயில்இன்னிசைதென்றலில்
ஆடிவளர்ந்ததுவேபயிரும்
நாடிவளர்ந்ததுவே!
புதையல்போலவேகதிரின்கருவரப்
பொதிகள்கட்டினவேபயிரின்
வயிறும்முட்டினவே!
உதயமாகும்ஒளிஉலகில்நீள்வபோல்
கதிரும்நீண்டதுவேஅங்கே
கருணைஆண்டதுவே.
ஞானமநிறைந்தவர்தானடங்கினர்போல்
நாணிஇருந்ததுவேகதிர்தலை
கோணிஇருந்ததுவே!
கூனல்கிழவரின்வானவில்முதுகென
குலைகள்வளைந்தனவேநெல்மணி
ஒலிகள்எழுந்தனவே!
காணிகொழித்ததுவீடுநிறைந்தது
“பூ”மகள்தந்தனளேதந்தனளேபொன்நிகர்
நென்மணிதந்தனளே1
வயல்கள்விளைந்தனவிளைந்தனவயல்கள்
தைமகள்தந்தனளேதைதையென
தைமகள்வந்தனளே1
வறுமைஒழிந்ததுசெழுமைபிறந்தது
வாழ்வுமலர்ந்ததுவேவிவசாயி
தாழ்வுமறைந்ததுவே!
தையும்பிறந்ததுவழியும்பிறந்தது
உய்யும்வழிகாண்போம்உலகோர்
உயரும்வழிகாண்போம்!
பொங்கலோபொங்கல்பொழிகஎன்றுமே
பொங்கலும்பொங்கட்டுமேஎங்குமே
மங்களம்தங்கட்டுமே!
Back to Top