ஏக்கம்

மன்னவனே!என்னுளத்தைக்கொள்ளைகொண்ட
மாதவனே!காமனெனவந்ததேவே!
சின்னவளைப்பார்வைவலைதன்னால்சுற்றி
சிறைபடுத்திஉன்வலையில்போட்டகண்ணா!
பெண்னெனக்குப்பெருநிதியாய்க்கிடைத்ததென்னா!
பேதையெனைச்சீதையாக்கவந்தராமா!
உன்னைநினைத்துருகுவதுஎந்தன்வேலை
ஓடிவரக்கூடாதாஇந்தவேளை!
வரும்தென்றல்காற்றுனதுபெருமைசொல்லும்
வளர்பச்சைதத்தையதும்அதையேசொல்லும்
பெரும்ஒளிசேர்கதிருமுந்தன்புகழைச்
பிறைநிலவும்மணமலரும்அதையேசொல்லும்
கரைபுரளும்காட்டாற்றுவெள்ளம்போலே
காரிகையென்காதலுணர்வெல்லைதாண்டி
வருவதினைஅறியாயோவாவாகண்ணா!
வாழ்வெனக்குத்தரவேண்டும்மன்னாவாவா!
நீலநிறகண்பார்த்துப்பூத்துப்போச்சு!
நின்றுஎதிர்பார்த்துக்கால்ஓய்ந்துபோச்சு!
மீளமுடியாதமனம்தவித்துப்போச்சு!
மெல்லியலென்மேனிதுரும்பாகிப்போச்சு!
வாழநினைத்திருந்துமனம்ஏங்கிப்போச்சு!
வரவிலையேல்நின்றுவிடும்உடலில்மூச்சு!
பாழ்மனத்தைத்தாங்கவுடன்வந்தாலாச்சு!
பதைத்திறந்துஉயிர்போனால்உனக்கேஆச்சு!

இரவோடும் முன்னாலே உறவாடு

உறவாடவாகண்ணாஇரவோடும்முன்னாலே
ஒருகோடிஇன்பம்இங்கே!
உறங்காமல்விரகமொடுஉனக்காகக்காத்திருப்பேன்
வரவேண்டும்வாவாகண்ணா!
தரவேண்டும்நீஇன்பம்பெறவேண்டும்நானதனை
வரம்,வேண்டிக்கேட்கிறேன்கண்ணா!
பொறுப்பேனோமனமில்லைமறுத்துநீபோவாயோ
வெறுத்துயிரைவிடுவேன்கண்ணா!
கண்ணுக்குத்தெரியாதஇமையாகநீயிருப்பாய்
காத்திருப்பேன்வாவாகண்ணா!
கருமைநிறமானாலும்காரிருளில்நானறிவேன்
கண்மறைந்துஏய்க்காதேகண்ணா!
தென்றலெந்தன்தோள்தொடவேஉனையெண்ணிநான்மலர்ந்தேன்
திண்டாடவிடலாமாகண்ணா!
பெண்பாவம்பொல்லாதுஎன்னைநீகொல்லாதே
பொறுமையெனக்கிலையேகண்ணா!

இருகனியில் முக்கனிச்சுவை

அத்தானைத்தேடிவந்தமானே-ஒன்றாய்
ஆலாலம்பாடலாம்வாதேனே
முத்தாரப்பல்வரிசைகாட்டி-என்னை
பித்தாக்கினாய்காதல்ஊட்டி
தடையாருவிடைகூறுதமிழ்தாங்கிவருவேன்
இடையூறுஇனியேதுவா-இளங்
கொடிமுல்லைஇடைநெளியபடைவெல்லும் விழியோடு
விடிவெள்ளியொளிகூட்டிவா-என்னுடன்
விளையாடஉறவாடவா
மாஞ்சோலைகுயில்கூவமயில்கூடிநடமாட
பூஞ்சோலைஇளங்காற்றேவா-அமுத
சாந்தத்தைமுகத்திலேகாந்தத்தைக்கண்ணிலே
சேர்ந்திணைத்தசிலையே நீவா– எழில்
சித்திரப்புதையலேவா
இருகனியில்முக்கனியின்சுவைகூட்டித் தருமழகே
இன்பத்தேன்சுவையூற்றேவா-அரும்
திருக்குறளின்பொருளாககவிகம்பன்பாட்டாக
சேர்ந்தசெந்தமிழே நீவா-என்னைச்
சேர்ந்தென்றும்துணையிருக்கவா.

இன்பக் கடல்

காதல்வேகம்கட்டுக்காவல்மீறச்செய்யுது:ஆசை
கனிவுகொண்டுஇனிமைகாணத்துடித்துநிற்குது:
ஈதல்என்றதத்துவமேஇங்குவிளைந்தது!
இறைவனாகிஅருள்சுரந்துவளரச்செய்யுது!
மாலைவேளைவந்ததுமேமயக்கம்சேருது!&இளமை
மானைப்போலதுள்ளியாடிஇன்பம்தேடுது!
பாலைத்தேனைசுவைகெடுத்துநிலவுஇனிக்குது:உணர்ச்சி
பாட்டுத்தாளம்பூட்டுச்சாவியாகத்துடிக்குது.
ஊரடங்கும்வேளைகூடவிழித்திருக்குது:கலப்பு
உறவுக்காகஉலகத்தையேஇழுக்கத்துணியுது!
ஈரநெஞ்சில்இளமைவேகம்மின்னலாகுது!தடுக்க
எவரினாலும்முடிவதில்லைஎல்லைக்காணுது!
கலந்துவிட்டஉறவிலங்குஅமைதிகாணுது!வாய்கள்
கதவடைத்தஇதயத்தாலேபேச்சைமறக்குது!
எழுச்சிகொண்டஉணர்ச்சியங்குஉறைந்துவிட்டது!காதல்
இன்பமென்றகடலின்எல்லைஅலைகள்பாடுது!

மதுவை மயக்கும் மோகம்!

காதல்என்பதுமாயம் – அது
கண்கண்மோதியகாயம்!
மதுவைமயக்கும்மோகம்-காதல்
மறைந்துபோகும்மேகம்!
வயதுகொடுத்ததாகம் – அது
வரம்புமீறினால்சோகம்!
விதியைமாற்றும்வேகம் – காதல்
விடைதான்உணர்ச்சிப்போகம்!
கண்பொருள்நோக்காப்பார்வை – மறைக்கும்
காதல்தரும்திரைப்போர்வை!
முன்படுபொருளறியாது – காதில்
இருக்கப்பறக்கும்எண்ணம் – அன்பின்
இன்பம்சுரக்கும்கிண்ணம்!
உருக்கஉருகாதஉறவு – காதல்
உறவைத்துறந்துஓடும் – காதல்
உறவுஒன்றையேநாடும்!
சிறகுஒடிபடும்துன்பம் – ஏற்கும்
தீபடுதுயரிலும்இன்பம்!
உணர்ச்சிஉயிர்களின்சொத்து – அதில்
ஒழுக்கம்அடக்கம்முத்து!
புணர்ச்சிஇறைவன்வேதம் – அதன்படி
புரிந்துவாழ்வதேநீதம்!

எழிற்கோலம் முனிவரையும் தட்டும்

சித்தாடைகட்டிவந்தசிட்டு– அவள்
சீனாவிலேயேநெய்துவந்தபட்டு!
வித்தாரம்காட்டுகிறமொட்டு-அவள்
மோகினிக்குத்தங்கை;தேன் வட்டு!
கட்டானசிலையொத்தமேனி– அவள்
காமனுக்குஊற்றுதரும்கேணி!
சுட்டாலும்சுடர்வீசும்சங்கம்-வளர்
ஜோதிவடிவானதிவள்அங்கம்!
துள்ளுவதில்இவள்கண்ணோமீனு-தூரத்
தோற்றத்தில்இவள்சாயல்மானு!
சொல்வதென்னஇவள்முகமோபானு-வாய்
சொல்வடித்தால் கள்வடியும்தேனு!
கண்ணிரண்டும்கண்டவரைக்கட்டும்-அது
காரிகையின்பூரிப்பினால்கிட்டும்!
எண்ணிரண்டுவயதினையேஎட்டும்-அவள்
எழிற்கோலம்முனிவரையும்தட்டும்!

தொட்டபோது காந்தம் வந்தது

உரசும்போதுஉணர்வுவந்தது!
உற்றுப்பார்க்கபோதைவந்தது!வந்தது!
திரைமறைந்தகாதல்வந்தது!
தெவிட்டிடாதஇன்பம்வந்தது!வந்தது!
காமம்வேலிதாண்டவந்தது!
கட்டுப்பாடுகுறுக்கேவந்தது!வந்தது!
நானம்மிஞ்சிநழுவவந்தது!
நாற்குணமதைதடுக்கவந்தது!வந்தது!
தொட்டபோதுகாந்தம்வந்தது!
சுவைத்துப்பார்க்கஎண்ணம்வந்தது!வந்தது!
கிட்டப்போகஅச்சம்வந்தது!
கிறுக்குப்போலமயக்கம்வந்தது!வந்தது!
கட்டியணைக்கஆசைவந்தது!
காலன்போலபயமும்வந்தது!வந்தது!
எட்டிப்போகநிலைமைவந்தது!
இடைவிடாதஏக்கம்வந்தது!வந்தது!

தணிக்க தணியாத தாகம்

அவள்:- பார்த்துரசிக்கத்தான்மேனி,அள்ளிப்
பருகு;காத்திருக்குகேணி;
ஏங்கித்தவிக்குதேவாநீ!என்னை
இருகைதழுவுசுகம்தாநீ!
அவன்:- உறிஞ்சிக்குடிக்கவாதேனை!– உந்தன்
உதட்டிலிருக்குதுவீணே!
புரிஞ்சுஅள்ளித்தாமானே!உனக்குப்
புதுப்புதுகதைதருவேனே!
அவள்:- நடுங்கிஒடுங்குதேமனது– இது
நாலும்தெரியாதவயது!
முடங்கிக்கிடக்கமனம்இல்லை– ஒரு
முடிவுகாண்பதுதான்எல்லை!
அவன்:- தடுக்கமுடியாதவேகம்!– இது
தணிக்கதணியாததாகம்!
எடுப்பதும்கொடுப்பதும்போகம்– இது
இறைவன்உயிர்க்களித்தவேதம்.

எல்லைதாண்ட ஆசை தூண்டுது

அவன்:- கட்டழகேதென்றலுன்னைத்தொட்டுவிட்டதா– அந்த
காமன்மலர்அம்புவந்துபட்டுவிட்டதா?
பேதையேநீபோதைமீறிஏங்குவதென்ன– அங்கே
பேதலித்தநெஞ்சுகதைகூறுவதென்ன
அவள்:- ஆணழகில்நான்மயங்கஅச்சம்வந்தது– அதை
அடைந்துவிடதுணிந்தபோதுநாணம்வந்தது
தேன்ததும்பிஇன்பமிங்கேபொங்கிநிற்குது– இதன்
தேவைதன்னைதேவன்கூடஅறியவில்லையே
அவன்:- அல்லிமலர்வெண்மதிமேல்ஆசைவைக்குது– அந்த
ஆதவன்மேல்தாமரையும்பாசம்வைக்குது
பூத்தமலர்வண்டுக்காககாத்திருக்குது– இது
புதுக்கதையாபழங்கதையாமுடிவுஇல்லையா
அவள்:- கட்டுப்பாடுதடுக்குதுமனம்கலங்கிநிற்குது– என்னைக்
காவல்மீறிஎல்லைதாண்டஆசைதூண்டுது
இச்சையெந்தன்லெட்சியத்தைஇடித்துநொறுக்குது– மனது
இருக்கிறதாசாகிறதாஎனத்தவிக்குது.
அவன்:- பகலிரவும்சேர்ந்தொருநாள்ஆனதில்லையா– நல்ல
பாலும்தேனும்கலந்துசுவைசேர்த்ததில்லையா
ஆவதென்னபோவதென்னமுடிவுகாண்கிறேன்– உணர்ச்சி
அணையுடைத்துபெருக்கெடுக்குதுதயக்கமேனடி.

வார்த்தை தந்த கண்ணதாசன்

முந்தானைமறைக்குதேஎன்னஎன்ன!
மூடிவைத்ததிரைக்குள்ளேஎன்னஎன்ன!
கொத்தானசெங்கனியாஎன்னஎன்ன!
குலுங்கிடும்கோபுரமாஎன்னஎன்ன!
கள்ளிருக்கும்தேன்குடுவைஆடுவதென்ன!
கற்கண்டுரசக்கலவைகூடுவதென்ன!
உள்ளிருக்கும்மெல்லுணர்வுசிரிப்பதென்ன!
ஒய்யாரம்நாணமிட்டுத்தவிப்பதென்ன!
வில்லெடுத்தமலர்மன்னன்மன்மதனையும்
விழியம்புபுருவவில்வீழ்த்தியதென்ன
மல்பிடிக்கவந்தரதிமயங்கியதென்ன
மதியுமந்தக்காட்சிகண்டுதயங்கியதென்ன
முன்னழகைப்பின்னழகுமுந்தினதென்ன!
முக்கனியும்சர்க்கரையும்பிந்தினதென்ன!
வானவரும்காணவந்தகட்டழகென்ன!
வார்த்தைதரக்கண்ணதாசன்வந்ததும்என்ன!
Back to Top