இரவோடும் முன்னாலே உறவாடு

உறவாடவாகண்ணாஇரவோடும்முன்னாலே
ஒருகோடிஇன்பம்இங்கே!
உறங்காமல்விரகமொடுஉனக்காகக்காத்திருப்பேன்
வரவேண்டும்வாவாகண்ணா!
தரவேண்டும்நீஇன்பம்பெறவேண்டும்நானதனை
வரம்,வேண்டிக்கேட்கிறேன்கண்ணா!
பொறுப்பேனோமனமில்லைமறுத்துநீபோவாயோ
வெறுத்துயிரைவிடுவேன்கண்ணா!
கண்ணுக்குத்தெரியாதஇமையாகநீயிருப்பாய்
காத்திருப்பேன்வாவாகண்ணா!
கருமைநிறமானாலும்காரிருளில்நானறிவேன்
கண்மறைந்துஏய்க்காதேகண்ணா!
தென்றலெந்தன்தோள்தொடவேஉனையெண்ணிநான்மலர்ந்தேன்
திண்டாடவிடலாமாகண்ணா!
பெண்பாவம்பொல்லாதுஎன்னைநீகொல்லாதே
பொறுமையெனக்கிலையேகண்ணா!
Back to Top